Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்
பாரதி மறைவு முதல் மகாகவி வரை

பேராசிரியர் சிவத்தம்பியும் அ.மார்க்சும் இணைந்து எழுதிய முழு நூலின் pdf வடிவம் இது. யாரும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். பாரதி மகாகவி இல்லை என கல்கி முதலானோர் பேசிய…

சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவு (English & Tamil)

சண்முகதாசன் நூற்றாண்டு உரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் PDF வடிவில் உள்ளது. யாரும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ShanmugadasanE-Book-2Download

உடைபடும் மவுனங்கள்: ஒழுங்கமைத்தல் -மீறல் – கி.ரா-வின் பாலியல் கதைகள்

நுனிக்குறிப்புகள் 1) 'தினமணி'க்காக தலித் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்துத் தருவது தொடர்பாக அந்த நாளிதழின் (அப்போதைய) ஆசிரியர் திரு. மாலனைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது  அவர் ஒன்றைக்…

மௌலானா வஹிதுதீன் கான் ஒரு குறிப்பு

(டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் மௌலானா குறித்த நூல் முன்னுரையாக எழுதப்பட்டது.) ஒரு காந்தியச் சிந்தனையாளராகவும், சுற்றுச் சூழல். இயற்கை வேளாண்மை முதலான துறைகளில் ஆர்வம் மிக்கவராகவும், தமிழக…

கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகின்றனரா?

கவிஞர் தாமரையின் பதிவொன்றை (Kavignar THamarai, 27.3.18) சற்று முன் ஒரு நண்பர் கவனப்படுத்தினார். படித்து அதிர்ச்சி அடைந்தேன். எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பதிவொன்றைப் பகிர்ந்து தாமரை…

பாஜக இல்லாத கூட்டணியை ஆதரிப்போம்

இந்தத் தேர்தலில் நமது நிலைபாடு என்னவாக இருக்க முடியும்? யோசித்துப் பார்த்தால் ஒரு எதிர்மறையான பதிலைத்தான் நாம் சொல்ல வேண்டியதாக இருக்கும். ஆம். யாருக்கு ஓட்டுப் போடக்…

அமெரிக்கத் தேர்தல் : ட்ரம்பின் வீழ்ச்சியும் ஜோ பைடனின் வெற்றியும்

அ.மார்க்ஸ் நடந்து முடிந்துள்ள அமெரிக்காவில் தேர்தல் குறித்து எழுதத் தொடங்கும்போது இந்தத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு வன்முறை நடந்தேறியுள்ளது.…

இஸ்லாமோ ஃபோபியா: அறிஞர்களுடன் ஒரு உரையாடல்

[உலகின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வாறு இஸ்லாமோ ஃபோபியா (Islamophobia) என்பது ஒரு அரசியல் சக்தியாகச் செயல்படுகிறது, சமூக - கலாச்சார தளங்களில் செயல்படுகிறது, அதை எவ்வாறு எதிர்…

அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்!

அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்! @ @ @ பாஜக அரசின்முன்வைப்புகளில் ஒன்றான இந்த “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள்” (Institution of Eminence…

“போருக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” – அ.மார்க்ஸ்

1.இலங்கையில் 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினைப் பற்றி எப்படி அவதானம் கொள்கிறீர்கள்? மிகப் பெரிய அளவில் உயிர் இழப்புகள், இன அழிப்பு, இடப்பெயர்வுகள், அகதிகள் உருவாக்கம், இராணுவமயமாதல்…

என்னைப் பற்றி

எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் அறிய…

Website by Dynamisigns